TNPSC Thervupettagam

புதிய பல்லுயிர்ப்பெருக்கப் பாரம்பரிய தளங்கள்

January 13 , 2024 188 days 393 0
  • மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்குப் பிறகு, தமிழகத்தில் மேலும் நான்கு இடங்கள் இந்த ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்படலாம்.
  • தற்போது, காசம்பட்டி (திண்டுக்கல்), செந்திரக்கிளை புனித தோட்டங்கள் (கடலூர்), இடையப்பட்டி (மதுரை) மற்றும் குரியனப்பள்ளி வனத் தொகுதி (கிருஷ்ணகிரி) ஆகியவற்றை பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளங்களாக (BHS) அங்கீகரித்து அறிவிக்கும் முன்மொழிதலை மாநில அரசு முன் வைத்துள்ளது.
  • அரிட்டாப்பட்டி பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளம் (மதுரை மாவட்டம்) ஆனது, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் முதல் பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்