TNPSC Thervupettagam

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027

July 22 , 2024 10 hrs 0 min 71 0
  • தமிழகம் முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவற்ற 6 லட்சம் பேரை பள்ளிக் கல்வித்துறை அடையாளம் கண்டுள்ளது.
  • பள்ளிக் கல்வித்துறையானது, இந்த ஆண்டு அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்குவதற்காக புதிய இந்தியா இலக்கியத் திட்டம் (NILP) அல்லது புதிய பாரத எழுத்துத் திட்டம் 2022-2027 என்ற திட்டத்தின் கீழ் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமார் 61,622 கல்வியறிவு இல்லாதவர்கள் உள்ளனர்.
  • 90 சதவீதத்திற்கு மேல் கல்வியறிவு பதிவாகியுள்ள மாவட்டங்களை 100% கல்வியறிவு பெற்ற மாவட்டங்களாக விரைவில் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அத்துறை திட்டமிட்டுள்ளது.
  • தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ஒன்பது மாவட்டங்களின் கல்வியறிவு விகிதம் சுமார் 94-98% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்