TNPSC Thervupettagam

புதிய விருதுகள் மற்றும் அறிவிப்புகள்

July 22 , 2019 1825 days 725 0
  • பின்வரும் பெயர்களில் புதிய விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • தமிழ் அறிஞரும் சமரச சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார்.
    • மறைந்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்.
    • ஆன்மீகக் கவிஞர் காரைக்கால் அம்மையார் மற்றும்
    • வீரமாமுனிவர்
  • தமிழ் மொழி பேசாதோருக்கு எளிதில் தமிழ் கற்பிக்க உதவும் வகையில் வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் சர்வதேச மலர் மையம் நிறுவப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்