புத்தவனம் என்பது நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனசாகர் என்ற இடத்தில் தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தப்பாரம்பரியக் கருத்துருப் பூங்கா ஆகும்.
இது 274 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரியப் புத்தச் சுற்றுலா மையமாகும்.