TNPSC Thervupettagam

புன்னகை திட்டம்

March 14 , 2023 496 days 929 0
  • பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘புன்னகை’ என்ற புதியத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • மாணவர்களின் பல் பராமரிப்புக்காக இத்திட்டம் ஆனது தொடங்கப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • மாணவர்களுக்கு ஏற்படும் வாய் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வகையில் இந்தத் திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, பள்ளி மாணவர்களைப் பரிசோதித்து, வாய்வழி நோய்கள், பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்