பல்ஜீத் கௌர் மற்றும் கன்பாலா சர்மா ஆகியோர் நேபாளத்திலுள்ள புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்தியப் பெண் வீராங்கனைகள் எனும் பெருமையைப் பெற்றுள்ளனர்.
எவரஸ்ட் மசீஃப் சிகரத்தின் ஓர் அங்கமான இந்த மலையில் ஏறிய முதல் பெண்களும் இவர்களே ஆவர்.
மசீஃப் சிகரத்தில் நான்கு மலைச் சிகரங்கள் உள்ளன, அவை புமோரி (7,161 மீ), நுப்சே (7,862 மீ), லோட்சே (8,516 மீ) மற்றும் எவரெஸ்ட் (8,848.86 மீ) ஆகியவையாகும்.
புமோரி மற்றும் நுப்சே ஆகிய இரு மலைச் சிகரங்களும் ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைகளாக கருதப் படுகின்றன.