TNPSC Thervupettagam
August 10 , 2021 1081 days 507 0
  • பூடான் நாட்டிலுள்ள இந்தியாவின் உதவி பெற்ற, மாங்க்டெச்சு நீர்மின் நிலையத் திட்டத்திற்கு புரூனெல் பதக்க விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது லண்டனிலுள்ள கட்டிடப் பொறியாளர்கள் நிறுவனத்தினால் வழங்கப் படுகிறது.
  • தொழில்துறையில் சிறந்த கட்டிடப் பொறியியல் வல்லுனராக திகழ்வதைக் குறிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.  
  • மாங்டெச்சு நீர்மின் நிலையத் திட்ட ஆணையத்தின் தலைவர் லியோன்டோ லோக்நாத் சர்மாவிடம் இந்த விருதானது ஒப்படைக்கப்பட்டது.
  • மாங்டெச்சு திட்டத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு அதன் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார் நற்சான்றுகளும் ஒரு காரணம் ஆகும்.
  • ஒவ்வொர் ஆண்டும் 2.4 மில்லியன் டன் அளவிலான பசுமை இல்ல வாயு உமிழ்வினை இத்திட்டம் குறைக்கும்.
  • புரூனெல் பதக்க விருதானது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய திட்டங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்