TNPSC Thervupettagam

புர்கினா பாசோ இராணுவ ஆட்சி

October 12 , 2022 650 days 353 0

 

  • மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ 8 மாதங்களில் இரண்டாவது இராணுவப் புரட்சியால் பாதிக்கப் பட்டுள்ளது.
  • கேப்டன் இப்ராஹிம் டிராரே இப்போது புர்கினா பாசோவின் அதிபராக உள்ளார்.
  • அவர் லெப்டினன்ட்-கர்னல் பால்-ஹென்றி சண்டோகோ டமிபா என்பவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
  • புர்கினா நாடானது ஏழு வருடமாக  ஜிஹாதி பிரச்சாரத்துடன் போராடி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்