TNPSC Thervupettagam

புலமைப் பித்தன்

September 12 , 2021 1077 days 612 0
  • பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் சென்னையில் காலமானார்.
  • அவர் 1935 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் பிறந்தார்
  • புலமைப்பித்தன் அவர்கள் தமிழ்நாடு சட்ட மேலவையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்