TNPSC Thervupettagam

புலம்பெயர்வு மற்றும் தஞ்சம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தம்

December 27 , 2023 206 days 164 0
  • ‘முறைசாரா’ புலம்பெயர்ந்தோர் என்று அழைக்கப்படும் புகலிடக் கோரிக்கைகளை மேலாண்மை செய்வதற்கான புதிய விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலம் பெயர்வு மற்றும் புகலிடம் கோரிக்கை நிவர்த்தி செயல்முறையை சீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
  • இந்த புதிய அமைப்பானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லையில் அமைந்திராத நாடுகளுக்கு இரண்டு விருப்ப தேர்வுகளை வழங்கும்.
    • ஒன்று, அவை 30,000 புகலிட விண்ணப்பதாரர்களில் தங்கள் பங்கை ஏற்றுக் கொள்ளலாம்.
    • அல்லது, ஒவ்வொரு தஞ்சம் கோருபவருக்கும் குறைந்தபட்சம் தலா 20,000 யூரோக்களை (USD 21,870) ஐரோப்பிய ஒன்றிய நிதியில் வைப்பு வைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்