TNPSC Thervupettagam

புலம்பெயர் தமிழர் நல வாரியம்

October 10 , 2021 1049 days 1648 0
  • புலம்பெயர் தமிழர்களுக்கான நல வாரியமானது அமைக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்கள் நலச் சட்டமானது 2011 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது இயற்றப்பட்டது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த நல வாரியமானது, புலம்பெயர் தமிழர் நல வாரியம்என அழைக்கப் படும்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதியானது உலக தமிழர்கள் தினமாக அனுசரிக்கப் படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்