2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதாரப் புள்ளி விவரங்களுக்கான (SCES) நிலைக் குழுவினை மீண்டும் மறுசீரமைத்து, அலுவல்முறை தரவுகளுக்கான புதிய உள் மேற்பார்வை நெறிமுறையினை அரசாங்கம் அமைத்து உள்ளது.
இந்தப் புதிய குழுவின் தலைவராக ப்ரோனாப் சென் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் முதல் தலைமைப் புள்ளியியல் நிபுணர் மற்றும் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் (NSC) முன்னாள் தலைவர் ஆவார்.