TNPSC Thervupettagam
January 30 , 2020 1635 days 863 0
  • ISRO (Indian Space Research Organization - இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) நிறுவனமானது புவன் பஞ்சாயத்து 3.0 என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ நிறுவனமானது கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களின் தரவுத் தேவைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.
  • இந்தத் தளமானது இஸ்ரோவின் செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்பட இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பட இருக்கின்றது.
  • இந்தத் தளமானது மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கிராம மேம்பாட்டுத் திட்டமிடல் செயல்முறைக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்