TNPSC Thervupettagam

புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள்

May 25 , 2020 1519 days 695 0
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவின் மூன்றாவது கட்டத்தில், ஊரக சாலை வளர்ச்சியில் புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
  • இது தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆணையத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது. 
  • புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள் மட்கிய நிலை கொண்டதாக உருமாறுகின்றன.
  • இது மண்ணை வளம் கொண்டதாக மாற்றுகின்றது.
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவின் மூன்றாம் கட்ட நிலையானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. 
  • இதன் நோக்கம் கிராமிய வேளாண் சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் உயர்கல்வி இடைநிலைப் பள்ளிகள் ஆகியவற்றை இணைப்பதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்