TNPSC Thervupettagam
December 19 , 2021 948 days 416 0
  • பூடான் அரசு தனது உயரியக் குடிமை விருதான நகடாக் பெல்கி கோர்லோ விருதினை பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
  • பூடானின் பிரதமர் லோட்டாய் செரிங் பூடானின் உயரிய விருதிற்கு பிரதமர் மோடி அவர்களின் பெயரை அறிவித்தார்.
  • பூடான் அரசுடன் இந்தியா நட்புறவுடன் நடந்து கொண்டதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.  
  • இது பல்வேறு அரசுகளினால் மோடிக்கு வழங்கப் பட்ட 10வது சர்வதேச விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்