கொள்கை சார்ந்த ஆலோசனை வழங்கும் (think tank) தேசியப் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (National Council of Applied Economic Research – NCAER) புதியப் பொது இயக்குநராக பூனம் குப்தா பொறுப்பேற்க உள்ளார்.
இப்பதவியை வகிக்கும் முதல் பெண் இவராவார்.
NCAER வளாகத்திற்கு 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.