TNPSC Thervupettagam

பூமியின் எதிர்காலம்

October 7 , 2024 11 hrs 0 min 71 0
  • எதிர்காலத்தில் எட்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்காலப் பூமி எவ்வாறு இருக்கும் என்பதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • எட்டு பில்லியன் ஆண்டுகளில் நமது கிரகம் எப்படி இருக்கும் என்று வானியலாளர்கள் தனித்துவமான கண்ணோட்டத்தினைப் பெற்றுள்ளனர்.
  • KMT-2020-BLG-0414 என அழைக்கப்படும் இந்த கிரகம் ஆனது, ஒரு நட்சத்திரத்தின் பற்றி எரியும் வெள்ளை நிறக் குள்ளக் கோளினைச் சுற்றி வருகின்ற பூமியிலிருந்து 4,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பாறைகள் நிறைந்த உலகமாகும்.
  • சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில், நமது சூரியனும் ஒரு வெள்ளைநிறக் குள்ளக் கோளாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் அதற்கு முன், புதன், வெள்ளி மற்றும் பூமி மற்றும் செவ்வாய் கோள்களும் கூட, ஒரு செந்நிற இராட்சத அமைப்பாக, வெளிப்புறமாக சுழல்கின்ற நமது சூரியனால் உள்ளிழுக்கப்படும்.
  • சூரியன் ஒரு செந்நிற இராட்சத அமைப்பாக மாறுவதால், நீர் நிறைந்த உலகங்களாக மாற உள்ள பனிக்கட்டி நிறைந்த துணைக் கோளான யூரோப்பா மற்றும் என்செலடஸ் ஆகியவற்றிற்கு மனிதர்கள் இடம்பெயரலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்