புவியானது ஜனவரி 1 முதல் ஜூலை 28 வரையில் மட்டும், அதற்குத் தேவையான இயற்கை வளங்களை மீண்டும் தயாரிப்பதற்கு முன்னதாகவே மனிதகுலம் அதனை முழுமையாகப் பயன்படுத்தி உள்ளது..
எனவே, ஜூலை 28 ஆம் தேதியானது பூமியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் தினம் ஆகும்.
உலக மக்கள்தொகைக்கு இத்தகைய அளவிலான வளங்களை நிலையான முறையில் வழங்குவதற்கு 1.75 பூமிகள் தேவைப்படும்.
கடந்த 50 ஆண்டுகளில் பூமியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் மிகவும் விரைவில் முன்னேறி நெருங்கி வருவதாக உலக மனிதத் தடங்கள் மீதான கூட்டமைப்பானது கூறியுள்ளது.