TNPSC Thervupettagam

பெங்களூருவில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட ஒலி

May 23 , 2020 1558 days 739 0
  • ஒலி அதிகரிப்பானது ஒரு பொருள் காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் போது நிகழ்கின்றது. அப்பொழுது இது அதிர்வு அலைகளை உருவாக்குகின்றது.
  • ஒரு விமானம் குறைந்த உயரத்தில் பறந்தால், அதன் மூலம் ஏற்படும் ஒலி அதிகரிப்பானது நிலநடுக்கம் மற்றும் கண்ணாடி உடைதல் போன்ற அதிர்வுகளுக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்