TNPSC Thervupettagam
June 25 , 2019 1853 days 653 0
  • இந்திய மகளிர் ரக்பி அணியினர், தங்களுடைய முதலாவது சர்வதேச பெண்களுக்கான 15s பிரிவு வெற்றியைப் பெற்றுள்ளனர்.
  • இவர்கள் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் பிரிவு 1-ல் சிங்கப்பூர் அணியை வீழ்த்தினர்.
  • இவர்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்