TNPSC Thervupettagam

பெண் நடுவர்கள்

May 18 , 2019 1891 days 712 0
  • வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் விளையாடும் போட்டியில் நடுவர்கள் அனைவரும் பெண்களாக இருப்பர் என்று ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (Asian Football Confederation - AFC) சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இவர்கள் ஆண்கள் காண்டினென்டல் சங்கக் கோப்பைப் போட்டியில் நடுவர்களாகப் பங்கு பெறவிருக்கின்றனர்.
  • இந்தத் தனித்துவ சிறப்பைப் பெறும் பெண் நடுவர்கள் பின்வருமாறு : ஜப்பானைச் சேர்ந்த நோமி தெசிரோஹி, மோஹோடோ போசோனோ மற்றும் யோஷிமி யாமாசிட்டா ஆகியோராவர்.
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்மணிகளான அலைசன் ப்ளைன் மற்றும் சாராக் கோ ஆகியோர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற AFC கோப்பைப் போட்டியில் துணை நடுவர்களாக பங்கு பெற்ற முதலாவது பெண்மணிகளாக உருவெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்