TNPSC Thervupettagam

பெருநிறுவனக் கடன் சந்தை மேம்பாட்டு நிதி

April 3 , 2023 473 days 238 0
  • 3,000 கோடி ஆரம்ப நிதியுடன் மாற்று முதலீட்டு நிதி (AIF) வடிவிலான பெருநிறுவனக் கடன் சந்தை மேம்பாட்டு நிதியினை உருவாக்க இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் முடிவு செய்துள்ளது.
  • இது நெருக்கடியின் போது முதலீட்டு தர பெருநிறுவனக் கடன் பத்திரங்களை வாங்கச் செய்வதற்கான குறுகிய கால கடன் வசதியாக செயல்படும்.
  • இந்த நடவடிக்கையானது, பெருநிறுவனக் கடன் பத்திரச் சந்தையின் பங்கேற்பாளர் நபர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் பொதுவாக இரண்டாம் நிலை சந்தையின் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்