உலகின் இயற்கை சார்ந்த அதிசயங்களுள் ஒன்றாக பெருந்தடுப்பு பவளத்திட்டினைப் பாதுகாப்பதற்காக பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தினை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இது தற்போது பருவநிலை நெருக்கடியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இது உலகின் 85% பவளப்பாறைகளைக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பானது இதனை தனது “ஆபத்தில் உள்ளவை” என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.