TNPSC Thervupettagam

பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பணவீக்கம்

July 1 , 2023 384 days 252 0
  • அமெரிக்காவில் தற்போது பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பண வீக்க நிலை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் விலைகள் உயர்ந்து வருவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக அது உள்ளது.
  • இந்தப் பணவீக்க நிலையானது அடிப்படையில், அசல் பொருளாதார மாற்றங்களால் ஏற்படாமல் பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பணவீக்கம் மற்றும் விலை உயர்வு ஆகும்.
  • ஆனால் இது இந்தியாவில் இன்னும் நிகழவில்லை.
  • ஆனால் நாட்டிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்காகவும், வாடிக்கையாளரை ஈர்க்கவும் தொடர்ந்து விலைகளை உயர்த்தி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்