TNPSC Thervupettagam

பெரு – புதிய ஜனாதிபதி

March 25 , 2018 2309 days 710 0
  • பெரு நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், கனடா நாட்டிற்கான பெரு நாட்டின் தூதராகவும் பணியாற்றிய மார்டின் விஷ்கர்ரா பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

  • இவருக்கு முன் பதவி வகித்த பெட்ரோ பாப்லோ குஷின்கி ஊழல் மோசடி காரணங்களால் ராஜினாமா செய்ததை அடுத்து மார்டின் விஷ்கர்ரா பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்