மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பிர்சா முண்டா – ஜன்ஜாதிய நாயக்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை பேராசிரியர் அலோக் சக்ரவால் என்பவர் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது பகவான் பிர்சா முண்டாவின் போராட்டத்தையும் சுதந்திர இயக்கத்தில் வனவாசிகளின் பங்களிப்பையும் வெளியே கொண்டு வருவதற்கான ஒரு விரிவான முயற்சியாகும்.