TNPSC Thervupettagam

பொதுச் சுகாதார அவசரநிலை

July 9 , 2022 744 days 344 0
  • புதுச்சேரியின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவை இயக்குநரகம் ஆனது, காரைக்கால் பகுதியில் பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
  • கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கடுமையான வயிற்றுப் போக்குப் பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தீவிரமான வயிற்றுப் போக்கு (Acute Diarrheal Disease) நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்