TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒலிபரப்புத் தினம் - நவம்பர் 12

November 20 , 2022 644 days 190 0
  • 1947 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் அரங்கத்திற்கு M.K. காந்தி அவர்கள் மேற்கொண்ட முதல் மற்றும் ஒரே வருகையின் நினைவாக இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று, பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய இடம்பெயர்ந்த மக்களிடம் (பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த மக்கள்) காந்தி அவர்கள் உரையாற்றினார்.
  • இந்த தினமானது 2000 ஆம் ஆண்டில் பொதுச் சேவை ஒலிபரப்புத் தினம் அல்லது ஜன பிரசாரன் திவாஸ் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்