TNPSC Thervupettagam

பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள்

March 25 , 2020 1580 days 461 0
  • கொரானா வைரஸ் தொற்று நோயின் காரணமாக மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதா ராமன் பல்வேறு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

 முக்கியமான நடவடிக்கைகள்

  • வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
  • மேலும், வணிகப் பரிமாற்றங்கள் மீதான டிஜிட்டல் கட்டணங்கள் குறைக்கப் பட்டுள்ளன.
  • பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை இணைப்பதற்கான கால வரம்பு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டமானது ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • சொத்து வரிச் சட்டம், வருமான வரிச் சட்டம், கறுப்புப் பணச் சட்டம், பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் மற்றும் விவாத் சே விஸ்வாஸ் ஆகியவற்றின் வரம்பானது ஜூன் 30 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரித் தாக்கல், சப்கா விஸ்வாஸ் ஆகியவற்றுக்கான தாக்கல் தேதியானது மார்ச் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. 
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்