TNPSC Thervupettagam

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு

October 16 , 2020 1380 days 595 0
  • இரண்டு அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களான பால் R மில்குரோம் மற்றும் ராபர்ட் B வில்சன் ஆகியோர் இந்த ஆண்டின் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசினைக் கூட்டாக வென்றுள்ளனர்.
  • இந்த விருதானது இவர்களின் ஏலக் கோட்பாடு மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக வேண்டி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர்கள் ரேடியோ அதிர்வெண்கள் போன்ற பாரம்பரியமான முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கு கடினமாக உள்ள வடிவத்திற்குப் பதிலாக ஒரு புதிய ஏல வடிவத்தை வடிவமைத்ததற்காக தங்களது கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
  • இவர்களது கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் வரிசெலுத்துவோர்களுக்குப் பயனளித்து இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்