TNPSC Thervupettagam

போரினால் ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கான உலக தினம் – ஜனவரி 06

January 8 , 2022 962 days 448 0
  • இத்தினமானது மோதல்களினால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அவல நிலை குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.
  • இத்தினமானது SOS என்ஃபேன்ட்ஸ் என் டிரொசஸ் (SOS Enfants en Dresses) எனும் பிரான்சு நாட்டு அமைப்பினால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்