TNPSC Thervupettagam

போரினால் ஆதரவற்றோர் ஆனவர்களுக்கான உலக தினம் – ஜனவரி 06

January 6 , 2021 1332 days 495 0
  • இது உலக அளவில் வளர்ந்து வரும் மனித நேய மற்றும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள போரினால் ஆதரவற்றோர் ஆனவர்களின் பிரச்சினைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போரினால்  ஆதரவற்றோர் ஆனவர்களின் உலக தினமானது ‘SOS Enfants en Detresses’ என்ற ஒரு பிரெஞ்சு அமைப்பினால் தொடங்கப் பட்டது.
  • இரண்டாம் உலகப் போரானது போலந்தில் 3,00,000 ஆதரவற்றோர் மற்றும் யுகோஸ்லேவியாவில் 2,00,000 ஆதரவற்றோர் என்று ஐரோப்பாவில் மட்டும் மில்லியன் கணக்கில் ஆதரவற்றோர்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்