TNPSC Thervupettagam

போர் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 6

November 9 , 2019 1786 days 505 0
  • 2001 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6 ஆம் தேதியை போர் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது.
  • ஆயுதப் போராட்டங்களின் போது சுற்றுச்சூழல் அழிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்