ஆந்திரப் பிரதேசமானது CBIPயின் (Central Board of Irrigation & Power) சிறந்த நீர்வள ஆதாரத் திட்ட செயலாக்க விருதினைப் பெற்றது.
இந்த விருதானது கோதாவரி ஆற்றின் மீது போலாவரம் பல்நோக்கு திட்டத்தின் சிறந்த திட்டமிடல், அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் விரைவான செயலாக்கம் ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது.