TNPSC Thervupettagam

போலீஸ் இ-ஐ செயலி

January 10 , 2019 2017 days 761 0
  • பொதுமக்கள் போக்குவரத்து மீறல்களைப் பற்றி புகார் தெரிவிப்பதற்காகவும் அதனை சரிபார்ப்பதற்காகவும் கோயம்புத்தூரின் நகரப் போக்குவரத்து காவல் துறையினர் போலீஸ் இ-ஐ (Police-E-Eye) எனும் செயலியைத் தொடங்கியுள்ளனர்.
  • இந்தச் செயலியானது ஏவியோன் இன்போடென் பி லிட்-ஆல் அதன் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் விதிமீறல்களின் புகைப்படங்களை GPS உதவியுடன் நேரம், தேதி மற்றும் இடம் ஆகியவற்றுடன் அனுப்ப முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்