அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்திய கவிஞரான ரஞ்சனா முரளிக்கு மகளிருக்கான குரல் விருதானது அபீஜெய் கொல்கத்தா இலக்கியத் திருவிழாவின் இறுதி நாளன்று வழங்கப்பட்டது.
இந்தியப் பெண்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துகளை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதுமே இந்த விருதின் நோக்கமாகும்.
ரஞ்சனா முரளியின் இரண்டாவது புத்தகமான “Clearly you are ESL” என்ற புத்தகம் ஆசிரியரின் தேர்வாக உள்ள சிறந்த இந்திய கவிதை சேகரிப்பு என்ற விருதினைப் பெற்றது.
இவரின் முதல் புத்தகமான "பார்வையற்ற திசைகள்" 2017 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.