TNPSC Thervupettagam
February 16 , 2021 1257 days 687 0
  • அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தில், அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அறிவியல் கல்வி நிறுவனங்களின் நான்கு இளம் பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இவ்விருதை வழங்கியுள்ளது.
  • அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டரீதியான அமைப்பாகும்.
  • இந்த விருதானது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இவ்விருதை வென்றவர்கள்
    • டாக்டர் ஷோபனா கபூர் - வேதியியல் உயிரியல்
    • டாக்டர் அந்தரா பானர்ஜி - சுகாதார அறிவியல்
    • டாக்டர் சோனு காந்தி - நானோ உயிரித் தொழில்நுட்பம் மற்றும்
    • டாக்டர் ரிது குப்தா - நானோ தொழில்நுட்பம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்