TNPSC Thervupettagam
December 20 , 2020 1346 days 543 0
  • மகாராஷ்டிரா மாநிலமானது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்குவதற்காக ஒரு முன்னோக்குத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
  • இந்த டிஜிட்டல் தளமானது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் நினைவாக இப்பெயரிடப் பட்டுள்ளது.
  • இது சுகாதாரம் மற்றும் புனர்வாழ்வு உதவிக்கான மகாராஷ்டிரா அமைப்பு அல்லது “மகாசரத்” என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்