TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவில் தனியார் நிலத்தில் மலிவு வீடுகள்

July 27 , 2017 2548 days 902 0
  • மகாராஷ்டிராவில் உள்ள தனியார் நிலப்பகுதியில், நகர்ப்புற ஏழைகளுக்கு 30,000 மலிவு வீடுகள் கட்ட , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs ) அனுமதி அளித்துள்ளது.
  • பல்துறை சார்ந்த மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (Central Sanctioning and Monitoring Committee, CSMC) செயலாளர், துர்காசங்கர் மிஸ்ரா, இதற்கான ஒப்புதலை வழங்கினார்.
  • இதன்படி, ‘நகர்ப்புற பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் ’Pradhan Mantri Awas Yojana (Urban) கீழ் , 450 கோடி ரூபாய் மத்திய நிதி உதவியளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்