TNPSC Thervupettagam

மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்

December 23 , 2021 976 days 421 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆரம்பநிலைப் பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகியவற்றையடுத்து இந்த நடவடிக்கையை மேற் கொள்ளும் 3வது மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.
  • இந்தப் பாடத்திட்டமானது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் படும்.
  • இது அவர்கள் குடும்பம், சமூகம், இயற்கை மற்றும் நாடு ஆகியவற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்