TNPSC Thervupettagam

மக்கள் பள்ளித் திட்டம்

October 24 , 2021 1006 days 644 0
  • 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்குப் பொது முடக்கத்தின் போது கற்றலில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் இழப்பு ஆகியவற்றைக்  குறைக்கும் ஒரு முயற்சியாக தமிழக அரசானது ஒரு புதிய கற்பித்தல் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
  • தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை அணுகி அவர்களுக்குப் பாடம் கற்பிப்பர்.
  • மக்கள் பள்ளித் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமானது மாணாக்கர்களின் வீட்டின் அருகில் உள்ள பள்ளியல்லாத சிறிய கூடார அமைப்பில் கல்வியை வழங்குவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்