TNPSC Thervupettagam

மணற்கேணி செயலி

July 27 , 2023 360 days 698 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையானது, ‘மணற்கேணி’ என்ற செயலியைத் தொடங்கி உள்ளது.
  • இந்த செயலியில், தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் மீதான அடிப்படையில் அமைந்த அனைத்து வகுப்புகளுக்குமான கல்வித் திட்டங்களின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியிலான ஒளிப்படக் காட்சிகளை இடம் பெற்றிருக்கும்.
  • இது மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பினால் (SCERT) உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, மாணவர்கள் பாடங்களை நன்கு புரிந்து கொள்வதற்கும் நுண் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களை ஊக்குவிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்