பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பட்டியலினப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிய விவகாரமானது மணிப்பூரில் மிகப்பெரிய தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளது.
மெய்தி சமூகம், பட்டியலினப் பழங்குடியினர் அந்தஸ்தினைக் கோருவது மத்தியத் துறைகளின் பணிக்காக அல்ல.
அவர்களால் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க இயலவில்லை என்பதற்காக வேண்டி இது கோரப் பட்டது.