TNPSC Thervupettagam

மணிப்பூர் மெய்தி சமூகம்

February 28 , 2022 875 days 583 0
  • பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பட்டியலினப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிய விவகாரமானது மணிப்பூரில் மிகப்பெரிய தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளது.
  • மெய்தி சமூகம், பட்டியலினப் பழங்குடியினர் அந்தஸ்தினைக் கோருவது மத்தியத் துறைகளின் பணிக்காக அல்ல.
  • அவர்களால் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க இயலவில்லை என்பதற்காக வேண்டி இது கோரப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்