TNPSC Thervupettagam

மணிப்பூர், மேகாலயா, திரிபுரா – 50வது மாநில தினம்

January 23 , 2022 912 days 498 0
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 21 அன்று, மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள்  தங்களது 50வது மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன.
  • இந்த மாநிலங்கள், 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பிராந்தியம் (மறுசீரமைப்பு) என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.
  • மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற சுதேச அரசுகள் 1949 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
  • பின்னர் அவற்றிற்கு ஒன்றியப் பிரதேச தகுதிநிலை வழங்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டில், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவற்றிற்கு முழு மாநில தகுதி நிலை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்