குஜராத்தின் பருவநிலை மாற்றத் துறையானது உலகளாவிய ‘மண் வளங்காப்பு’ முன்னெடுப்பில் இணைவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
ஈஷா அவுட்ரீச் என்ற நிறுவனத்தின் நிறுவனரான சத்குரு மற்றும் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் அகமதாபாத் நகரில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.