TNPSC Thervupettagam

மண் வள ஆரோக்கிய அட்டை தினம் - பிப்ரவரி 19

February 20 , 2022 919 days 485 0
  • இந்தியாவில் மண் வள  ஆரோக்கிய அட்டை என்ற  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூரவும், இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டானது மண் வள ஆரோக்கிய அட்டைத்  திட்டம் தொடங்கப் பட்ட ஏழாவது ஆண்டைக் குறிக்கிறது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள ஆரோக்கிய அட்டைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானில் உள்ள சூரத்கரில் மண் வள ஆரோக்கிய அட்டை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்