TNPSC Thervupettagam

மதத் மற்றும் சக்யோக் நடவடிக்கை

August 15 , 2018 2169 days 602 0
  • இந்திய கடற்படையானது கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையான மதத் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவம் சக்யோக் நடவடிக்கையை துவக்கியுள்ளது.
  • இந்த இரு நடவடிக்கைகளும் சிவில் நிர்வாகத்தின் மீட்பு, நிவாரண முயற்சிகள் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண குழு (NDRF - National Disaster Responsive Force) ஆகியவற்றிற்கு உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்