இந்த ஆண்டானது மதராஸ் நகரின் (தற்பொழுது சென்னை) 381வது நிறுவன தினத்தை அனுசரிக்கின்றது.
ஆங்கிலக் கிழக்கியக் கம்பெனியானது மதராசப் பட்டின கிராமத்தில் ஒரு நிலப் பத்திரத்தில் கையெழுத்திட்ட போது 1679 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று மதராஸ் நடைமுறைக்கு வந்தது.
இது 1687 ஆம் ஆண்டில் முகலாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1748 ஆம் ஆண்டில் மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டது.
விடுதலைக்குப் பின்பு, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமாக மாறியது.
1998 ஆம் ஆண்டில் இந்நகரமானது சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.