TNPSC Thervupettagam

மதராஸ் பத்திரிக்கையாளர்

April 26 , 2019 1912 days 623 0
  • சென்னை நகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு மீதான தனது எழுத்துகளுக்காகப் பிரபலமாக அறியப்படுபவரான பாரம்பரிய ஆர்வலர் எஸ். முத்தையா சமீபத்தில் காலமானார்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை நகரத்தில் நடைபெறும் மதராஸ் தினக் கொண்டாட்டங்களுக்கான முக்கியப் பங்காளராக இவர் செயல்பட்டார்.
  • இவரது பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டில் மிகவும் புகழ்பெற்ற பிரிட்டீஷ் பேரரசின் மிக உயரிய நிபுணத்துவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்