TNPSC Thervupettagam

மதுக் குடுவைகளைத் திரும்ப வாங்கும் திட்டம்

June 17 , 2022 766 days 479 0
  • நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய மதுக் குடுவைகளைத் திரும்ப வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது, பயன்படுத்தப்பட்ட மதுக் குடுவைகளை வனப் பகுதிகளில் உள்ள படியே கொட்டுவதையும், அதன் மூலம் வனவிலங்குகளுக்கு அவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்